15 April
- தமிழகத்தில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது (1976)
- சாமுவேல் ஜான்சன், தனது ஆங்கில அகராதியை வெளியிட்டார் (1755)
- சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது (1815)
- ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது (1892)
- இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கு மருந்தாகக் கருதப்பட்டது (1923)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|