30 May
- கோவா தனி மாநிலமாகியது (1987)
- பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது (1635)
- தமிழ், ஆங்கிலப் பத்திரிக்கையாளர் மணிக்கொடி சீனிவாசன் பிறந்த தினம் (1899)
- நவீன தமிழ் இலக்கியத்தின் எழுத்தாளர் சுந்தர ராமசாமி பிறந்த தினம் (1931)
- திரினிடாட் டொபாகோவிற்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர் (1845)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|