09 October
- உலக அஞ்சல் தினம்
- உகாண்டா விடுதலை தினம் (1962)
- இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது (2001)
- டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது (1804)
- பிரான்சில் மரண தண்டனை நிறுத்தப்பட்டது (1981)
- கம்போடியாவில் கெமர் குடியரசு அறிவிக்கப்பட்டது (1970)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|